×

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தில் இணைந்த ‘கோ’ நடிகர்!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா அப்படத்தின் வெளியீட்டிற்க்காக காத்திருக்கிறார். இதையடுத்து நெற்றிக்கண் என்ற படத்தில் பார்வையற்றவராக நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவின் பிறந்து நாள் விழாவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி கலந்து கொண்டனர். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா அப்படத்தின் வெளியீட்டிற்க்காக காத்திருக்கிறார். இதையடுத்து நெற்றிக்கண் என்ற படத்தில் பார்வையற்றவராக நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவின் பிறந்து நாள்
 

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா அப்படத்தின் வெளியீட்டிற்க்காக காத்திருக்கிறார். இதையடுத்து நெற்றிக்கண் என்ற படத்தில் பார்வையற்றவராக நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவின் பிறந்து நாள் விழாவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி கலந்து கொண்டனர்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா அப்படத்தின் வெளியீட்டிற்க்காக காத்திருக்கிறார். இதையடுத்து நெற்றிக்கண் என்ற படத்தில் பார்வையற்றவராக நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவின் பிறந்து நாள் விழாவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி கலந்து கொண்டனர்.

நெற்றிக்கண் படத்தில் நடிகர் அஜ்மலும் இணைத்துள்ளார். இவர் கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.  இப்படம் பற்றிப் பேசிய அஜமல் “நெற்றிக்கண் படம் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி வருகிறது. அதில் நயன்தாரா ஒருவர், மற்றொருவர் நான். இது நிறைய திருப்பங்களைக் கொண்ட படம். மிகவும் வலுவான தொழில்நுட்பக் குழுவுடன் இயங்கும் இப்படம் நன்றாக இருக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.

நயன்தாரா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ளார்.