×

நடிகர் ராணா வீட்டில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை!

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனால் தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலி படத்தில் பல்வாள்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரமிக்கவைத்தவர் நடிகர் ராணா. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் அவர் நடிகை த்ரிஷாவை காதலித்து வந்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனால் தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத் ஜூப்லி ஹுல்ஸுல் உள்ள அவரது குடும்பத்திற்குச் சொந்தமான பிரபல சினிமா தயாரிப்பு
 

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனால் தற்போது படங்களில் நடிப்பதில்  கவனம் செலுத்தி வருகிறார். 

பாகுபலி  படத்தில் பல்வாள்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து  பிரமிக்கவைத்தவர் நடிகர் ராணா. தெலுங்கில் முன்னணி  நடிகராக வலம்வரும் அவர் நடிகை த்ரிஷாவை காதலித்து வந்தார்.

பின்னர்  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனால் தற்போது படங்களில் நடிப்பதில்  கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில்  ஹைதராபாத் ஜூப்லி ஹுல்ஸுல் உள்ள அவரது குடும்பத்திற்குச் சொந்தமான பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரக்சன்ஸ் & ராமானாயுடு ஸ்டுடியோ ஆகியவற்றில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.  

ராணா குடும்பத்தினர்  வரிஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர் குடும்பத்துக்குச் சொந்தமான  சுமார் 10 இடங்களில்  வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.