×

ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் தாயார் காலமானார்!

பிரபல ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் தாயார் ருக்மணி மருதப்பன் நேற்று இரவு காலமானார். ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் தாயார் ருக்மணி அம்மையார் நேற்று காலமானார். பிரபல ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் தாயார் ருக்மணி மருதப்பன் நேற்று இரவு காலமானார். அவரது உடல் நல்லடக்கம் இன்று மதுரை நரிமேடு தாமஸ் தெருவில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவியர் மருதுவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பாசமலர், பதிபக்தி உள்ளிட்ட
 

பிரபல ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் தாயார் ருக்மணி மருதப்பன் நேற்று இரவு காலமானார்.

ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் தாயார் ருக்மணி அம்மையார் நேற்று காலமானார்.
பிரபல ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் தாயார் ருக்மணி மருதப்பன் நேற்று இரவு காலமானார்.

அவரது உடல் நல்லடக்கம் இன்று மதுரை நரிமேடு தாமஸ் தெருவில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவியர் மருதுவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பாசமலர், பதிபக்தி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எம்.எஸ். சோலைமலையின் மகள் ருக்மணி என்பது குறிப்பிடத்தக்கது.