×

எனக்கு ஆக்‌ஷன் படங்கள்தான் பிடிக்கும் – மாதுரி தீக்‌ஷித்.

தொண்ணூறுகளின் கனவுக் கன்னியான மாதுரி தீக்ஷித், இப்போது இரண்டு டீன் ஏஜ் பிள்ளைகளின் தாய். அவர் உச்சத்தில் இருந்தபோது அவரிடம் மேனேஜராக பணியாற்றியவர் ராஜேஷ் நாத்.ராஜேஷ் நாத் அவருடைய மகன் கர்னன் நாத்தை வைத்து கோ புரடியூசராக ‘ கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்கிற இந்திப்படதை எடுத்து முடித்திருக்கிறார். தொண்ணூறுகளின் கனவுக் கன்னியான மாதுரி தீக்ஷித், இப்போது இரண்டு டீன் ஏஜ் பிள்ளைகளின் தாய். அவர் உச்சத்தில் இருந்தபோது அவரிடம் மேனேஜராக பணியாற்றியவர் ராஜேஷ் நாத்.ராஜேஷ் நாத்
 

தொண்ணூறுகளின் கனவுக் கன்னியான மாதுரி தீக்‌ஷித், இப்போது இரண்டு டீன் ஏஜ் பிள்ளைகளின் தாய். அவர் உச்சத்தில் இருந்தபோது அவரிடம் மேனேஜராக பணியாற்றியவர் ராஜேஷ் நாத்.ராஜேஷ் நாத் அவருடைய மகன் கர்னன் நாத்தை வைத்து கோ புரடியூசராக ‘ கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ 
என்கிற இந்திப்படதை எடுத்து முடித்திருக்கிறார்.

தொண்ணூறுகளின் கனவுக் கன்னியான மாதுரி தீக்‌ஷித், இப்போது இரண்டு டீன் ஏஜ் பிள்ளைகளின் தாய். அவர் உச்சத்தில் இருந்தபோது அவரிடம் மேனேஜராக பணியாற்றியவர் ராஜேஷ் நாத்.ராஜேஷ் நாத் அவருடைய மகன் கர்னன் நாத்தை வைத்து கோ புரடியூசராக ‘ கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ 
என்கிற இந்திப்படதை எடுத்து முடித்திருக்கிறார்.

இதில் நத்தாலியா கவுல் நம்மவூர் கனேஷ் வெங்கட்ராம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் நாயகனான கர்னன் நாத் மிஸ்டர் இந்தியா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வளர்ந்த பிறகு ஹீரோவாகி ,எல்.ஒ.சி கார்கில்,டேஞ்சரஸ் அப்ஸஷன் போன்ற படங்களில் நடித்த கர்னன் 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாகி இருக்கும் படம் இது.

பழைய நட்பை கவுரவிப்பதற்காக இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டில் கலந்து கொண்ட மாதுரி தீக்‌ஷித் தனக்கு ஆக்‌ஷன் படங்கள்தான் பிடிக்கும் என்றார். ஆனால் தனது படங்களை வைத்து தனக்கு செண்டிமெண்டும், ரொமான்ஸும்தான் பிடிக்கும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாகச் சொன்னார்.தனது கேரியரில் நடித்த ஒரே ஒரு ஆக்‌ஷன் படமாக குலாப் கேங் படத்தை நினைவுகூர்ந்தார்

.ட்ரைலர் லாஞ்சுக்கு வந்திருந்த பத்திரிகைக்காரர்கள் உங்கள் மகன்களை எப்போது லாஞ்ச் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது,அது அவர்கள் விருப்பம், அவர்களை நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.அவர்களுக்கு எது விருப்பம் என்றாலும் அதைச் செய்ய ஊக்குவிப்பேன் என்றார்.