×

இனிமே எனக்கு விடிவு காலம் தான் –  வடிவேலு நம்பிக்கை  

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடிகர் கமல் ஹாசனின் 60 கால திரைப்பயணத்தை திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடிகர் கமல் ஹாசனின் 60 கால திரைப்பயணத்தை திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் ரஞ்சித், நடிகர் வடிவேலு உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
 

சென்னை  நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடிகர் கமல் ஹாசனின்  60 கால திரைப்பயணத்தை திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி  நடைபெற்றது.

சென்னை  நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடிகர் கமல் ஹாசனின்  60 கால திரைப்பயணத்தை திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக உங்கள் நான் என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் ரஞ்சித், நடிகர் வடிவேலு   உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வைகைப்புயல் வடிவேலு, “ கமலின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் தான் நான் நடிப்பது உறுதியாகியுள்ளது. இனி எனக்கு விடிவு காலம் தான். ‘இந்தியன் 2′ படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்தது, ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை” என்று கூறினார்.