×

ஆர்யாவின் இடத்தில் சிம்புவை வைத்த சாயிஷா! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!! 

பிரபல தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. பிரபல தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. கடைசியில் அதில்
 

பிரபல தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. 

பிரபல தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. கடைசியில் அதில் இலங்கை மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 பெண்களை இறுதியாக தேர்ந்தெடுத்தார். அவர்களில் ஆர்யா யாரை திருமணம் செய்துக் கொள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.ஆனால், மூவரும் தனக்கு பொருத்தமானவர்கள் தான், ஒருவரை தேர்ந்தெடுத்து மற்ற இருவரை காயப்படுத்த விருப்பமில்லை என ஒரு காரணத்தை கூறி நழுவினார். இதனால், மக்கள் மற்றும் ரசிகர்களிடையே கடும் விமர்சனத்திற்கு ஆளானார் ஆர்யா.

இதையடுத்து கஜினிகாந்த் படத்தில் தன்னுடன் நடைத்த சாயிஷாவை ஆர்யா காதலித்து வந்தார். ஆர்யா-சாயிஷாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்துக்குத் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அதையடுத்து  திருமணவரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் டெடி என்ற படத்தில் நடித்துவருகின்றனர். இப்படம் விரைவில் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட சாயிஷாவிடம் தொகுப்பாளர்கள் உங்கள் கணவர் கலந்துகொண்டு விளையாடிய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அடுத்து எந்த நடிகர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என கேள்வி எழுப்பினர். உடனே சாயிஷா சீம்பு, என பதில் அளித்தார்.