×

44 வயதில் பிரபல நடிகைக்கு பிறந்த இரண்டாவது குழந்தை…குவியும் வாழ்த்து!

44 வயதைக் கடந்தாலும் இன்னும் இளமை மாறாமல் இருக்கும் அவரின் அழகிற்கு பல ரசிகர்கள் அடிமை. பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமாகி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ்குந்த்ரா. இவர்களுக்கு வியான் என்ற 7 வயது மகனும் உள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகையான ஷில்பா ஷெட்டி. தன்னுடைய கடுமையான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள் என புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய
 

 44 வயதைக் கடந்தாலும் இன்னும் இளமை மாறாமல் இருக்கும் அவரின் அழகிற்கு பல ரசிகர்கள் அடிமை. 

பாஜிகர்  திரைப்படத்தில் அறிமுகமாகி பாலிவுட், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர்  நடிகை ஷில்பா ஷெட்டி.

இவரது  கணவர் ராஜ்குந்த்ரா. இவர்களுக்கு வியான் என்ற 7 வயது மகனும் உள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகையான  ஷில்பா ஷெட்டி.

 

தன்னுடைய கடுமையான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுகள் என புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அதிகமாக ஷேர் செய்வார்.  44 வயதைக் கடந்தாலும் இன்னும் இளமை மாறாமல் இருக்கும் அவரின் அழகிற்கு பல ரசிகர்கள் அடிமை. 

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி- ராஜ்குந்த்ரா தம்பதிக்கு  இரண்டாவதாகப் பெண் குழந்தை கடந்த 15 ஆம் தேதி பிறந்துள்ளது. இதை தற்போது ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

 


 

 மேலும் குழந்தைக்கு சமிஷா என்று பெயரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஷில்பா ஷெட்டியின் இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.