இயக்குநர் லிங்குசாமியின் மனிதநேயம்: கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார்
பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றினை திறந்திருக்கிறார். பொதுவாகவே உதவும் குணம் கொண்ட மனிதநேயர் லிங்குசாமி, கொரோனா கொடுங்காலத்தில் தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்று நினைத்த லிங்குசாமி, சென்னை மணப்பாக்கத்தில் ஆசிரமன் ஒன்றினை திறந்துள்ளார். இதன் திறப்பு விழாவிற்கு உதயநிதி எம்.எல்.ஏ., நடிகை கீர்த்தி சுரேஷ், மற்றும் அன்பரசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். திறப்பு விழாவிற்கு வருகை தந்த அத்துனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் லிங்குசாமி.
May 27, 2021, 11:59 IST
பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றினை திறந்திருக்கிறார்.
பொதுவாகவே உதவும் குணம் கொண்ட மனிதநேயர் லிங்குசாமி, கொரோனா கொடுங்காலத்தில் தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்று நினைத்த லிங்குசாமி, சென்னை மணப்பாக்கத்தில் ஆசிரமன் ஒன்றினை திறந்துள்ளார்.
இதன் திறப்பு விழாவிற்கு உதயநிதி எம்.எல்.ஏ., நடிகை கீர்த்தி சுரேஷ், மற்றும் அன்பரசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
திறப்பு விழாவிற்கு வருகை தந்த அத்துனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் லிங்குசாமி.