விமான நிலைய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்

 

விமான நிலைய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்

திருச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அரசு விழாக்களில் பங்கேற்ற பின் சென்னை செல்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர்,

விமான நிலைய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்

நேற்று திருச்சி விமான நிலைய வி.ஐ.பி அறையில் காத்திருந்தனர். அப்போது, கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகம் மற்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோர் முதலமைச்சரை பார்க்க விஐபி அறைக்கு செல்ல முற்பட்டனர். அப்போது, அவர்களை தடுக்க முயன்ற மத்திய தொழில்

விமான நிலைய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்

பாதுகாப்பு படையினருடன் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய, எம்எல்ஏ ரத்தின சபாபதி, காலையிலிருந்து முதலமைச்சருடன் இருந்த தன்னை விமான நிலையத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும், விரைவில் இதுகுறித்து அவரிடம் பேசுவேன் என்றும் தெரிவித்தார்.