சிறுமிக்கு வன்கொடுமை – முதியவருக்கு 12 ஆண்டு சிறை

 

சிறுமிக்கு வன்கொடுமை – முதியவருக்கு 12 ஆண்டு சிறை

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிறுமிக்கு வன்கொடுமை – முதியவருக்கு 12 ஆண்டு சிறை

கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். விசாரணை நிறைவடைந்த நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி, பாலசுப்ரமணியத்திற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்

சிறுமிக்கு வன்கொடுமை – முதியவருக்கு 12 ஆண்டு சிறை