’ஆகாயம் பூக்கள் தூவும்…’- எஸ்.பி.பிக்கு பாடல் பாடி பூக்கள் தூவி அஞ்சலி

 

’ஆகாயம் பூக்கள் தூவும்…’- எஸ்.பி.பிக்கு பாடல் பாடி பூக்கள் தூவி அஞ்சலி

தமிழ், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் திரைப்பட பாடல்களை பாடி அனைவரது இதயங்களை கொள்ளை கொண்ட திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு திரையுலகினர் மட்டுமன்றி அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எஸ்பிபி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

’ஆகாயம் பூக்கள் தூவும்…’- எஸ்.பி.பிக்கு பாடல் பாடி பூக்கள் தூவி அஞ்சலி

இதனிடையே எஸ்.பி.பி மற்றும் பின்னணி பாடகர்களின் திரைப்பாடல்களை பாடி அதன் மூலம் மக்களை மகிழ்வித்த மேடை மெல்லிசை இசைக்கலைஞர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வழிவிடு முருகன் கோயில் அருகே எஸ்பிபின் உருவப் படத்திற்கு மலர் தூவி எஸ்பிபியின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினார்கள்.

’ஆகாயம் பூக்கள் தூவும்…’- எஸ்.பி.பிக்கு பாடல் பாடி பூக்கள் தூவி அஞ்சலி

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினார்கள்

’ஆகாயம் பூக்கள் தூவும்…’- எஸ்.பி.பிக்கு பாடல் பாடி பூக்கள் தூவி அஞ்சலி

எஸ்பிபி மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் தொடர்ந்து அவரால் வாழ்ந்த தாங்கள் என்றும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம் என்று தெரிவித்தனர்.