“உன்னை வச்சிக்கத்தான் முடியும், கட்டிக்க முடியாது” -கழட்டி விட்ட காதலனின் கல்யாணத்தை நிறுத்திய காதலி.

 

“உன்னை வச்சிக்கத்தான் முடியும், கட்டிக்க முடியாது” -கழட்டி விட்ட காதலனின் கல்யாணத்தை நிறுத்திய காதலி.

ஒரு பெண்ணை காதலித்து விட்டு அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை உறவு கொண்ட காதலனின் கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த காதலி விஷமருந்தி இறந்தார் .

“உன்னை வச்சிக்கத்தான் முடியும், கட்டிக்க முடியாது” -கழட்டி விட்ட காதலனின் கல்யாணத்தை நிறுத்திய காதலி.

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் ஒரு 26 வயது பெண்ணை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் காதலித்து வந்தார் .இருவரும் கடந்த ஏழு மாதங்களாக ஒருவரையொருவர் காதலித்து வந்தார்கள் . அந்த காதலன் அந்த பெண்ணிடம் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார் .

ஆனால் திடீரென அந்த நபர் நவம்பர் 24ம் தேதியன்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார் .அதனால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது .இந்நிலையில்  தன்னுடைய காதலனின் திருமண விஷயத்தை கேள்விப்பட்ட அந்த காதலி அவரின் காதலனின் கல்யாணத்தை நிறுத்த முடிவு செய்தார் .அதனால் தன்னுடைய காதலனின் கல்யாணம் நடப்பதற்கு முதல் நாள் அந்த காதலி அவரின்  கிராமத்திற்கு சென்றார் .அங்கு அவரின் வீட்டின் முன்பு விஷமருந்தினார் ,அதனால் அந்த பெண் அங்கேயே மயங்கி விழுந்தார் .இதை  பார்த்த அந்த  ஊர்  மக்கள் அந்த பெண்ணை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .அப்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும்  சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் இறந்தார் .போலீசார் அந்த காதலனை பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில்  கைது செய்தார்கள் . மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்

“உன்னை வச்சிக்கத்தான் முடியும், கட்டிக்க முடியாது” -கழட்டி விட்ட காதலனின் கல்யாணத்தை நிறுத்திய காதலி.