“கூட்டிட்டு போய் இப்படி குதறிட்டிங்களே” -ஒன்பது வயசு சிறுவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனால் நேர்ந்த நிலை

 

“கூட்டிட்டு போய் இப்படி குதறிட்டிங்களே” -ஒன்பது வயசு சிறுவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனால் நேர்ந்த நிலை


ஒரு ஒன்பது வயது சிறுவனை பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட்டி போய் கொலை செய்து வீசிய சம்பவம் பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது


மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் வசிக்கும் விஷால் கெஜ்ஜ் மற்றும் அவரது நண்பர் ஸ்வப்னில் வசந்த் சோனவனே ஆகிய இருவரும் தங்கள் வேனில் காய்கறி விநியோகம் செய்து வந்தனர் .இந்நிலையில் அவர்கள் தங்கள் வேனில் அவர்களின் பக்கத்து வீட்டு ராம்ஜி என்ற 9 வயது சிறுவனை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளாகள் .அப்போது அவர்கள் வேனில் செல்லும் போது அவர்களுடன் வந்த ஒருவரிடமிருந்து 4000 ரூபாய் பணத்தை திருடி விட்டார்கள் ,
இந்த திருட்டை அந்த சிறுவன் பார்த்து விட்டான் .அதனால் அந்த சிறுவன் இந்த விஷயத்தை தங்களின் தந்தையிடம் கூறிவிடுவதாக சொன்னான் .அதனால் அந்த இருவரும் அந்த சிறுவனை ஒரு தனிமையான் இடத்திற்கு அழைத்து சென்று கொலை செய்து வீசி விட்டு வந்து விட்டார்கள் .
தங்களின் மகன் ராம்ஜியை காணாத அவரின் தந்தை போலீசில் புகாரளித்தார் .பொலிஸார் வழக்கு பதிவு செய்து கெஜ்ஜ் மற்றும் அவரது நண்பர் ஸ்வப்னில் இருவரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் அந்த சிறுவன் தங்களின் திருட்டை பார்த்துவிட்ட காரணத்தால் கொன்றதாக கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

“கூட்டிட்டு போய் இப்படி குதறிட்டிங்களே” -ஒன்பது வயசு சிறுவனுக்கு பக்கத்து வீட்டுக்காரனால் நேர்ந்த நிலை