அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!

 

அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் 24 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்று நாடு முழுவதிலும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், புதிய வேளான் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைதானே தவிர பாதிப்பு இல்லை என்பதை விளக்கி, மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடிதம் எழுதி இருக்கிறார்.

அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!

விவசாய சகோதர சகோதிரிகளுக்கு ஒரு கடிதம் என்று அவர் எழுதியுள்ள 8 பக்க கடிதத்தில், விவசாயிகளின் நிலத்தில் எந்தவொரு தற்காலிக கட்டுமானத்திற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு ஒப்புதல் வழங்க முடியாது. நிலைமை என்னவாக இருந்தாலும், விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க எந்தவொரு செயல்முறையையும் சட்டம் அனுமதிக்காது. பஞ்சாப் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி அறிக்கையில் மண்டிக்கு வெளியே விளைபொருட்களை விற்க விவசாயிகளை அனுமதிக்கும் என்று எழுத்து மூலம் சொல்லி இப்போது தலைகீழாக பேசுவது ஏன்?

அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!

8 ஆண்டுகளாக சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை செயல்பட விடாமல் தடுத்த காங்கிரஸ் தனது அரசாங்கத்தின் போது விவசாயிகளுக்கு எவ்வாறு நன்மை செய்யும்? விவசாயிகளை போராடுவதற்கு நிர்ப்பந்தம் செய்பவர்கள் குறித்த உண்மை அனைவருக்கும் புரிய வருகிறது. எங்களுக்கு முன் இருந்த அரசுகளும் விவசாயிகளுக்கு திறந்தவெளி சந்தையை ஆதரித்தது. 2014ம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, ​​விவசாய சீர்திருத்தங்கள் குறித்து புதிய விவாதத்தைத் தொடங்கினோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!
அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!
அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!
அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!
அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!
அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!
அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!
அன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க கடிதம்!