தூங்கிய எருமை கன்று -தூக்கி சென்ற தாத்தா – கதறும் கன்னுகுட்டியின் பதற வைக்கும் வீடியோ வைரல்

 

தூங்கிய எருமை கன்று -தூக்கி சென்ற தாத்தா – கதறும் கன்னுகுட்டியின் பதற வைக்கும் வீடியோ வைரல்

63 வயது நபர் ஒருவர் 10 மாத எருமை கன்றை பாலியல் வன்கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு  10 மாத எருமை கன்று தூங்கிக்கொண்டிருந்தது .அப்போது அங்கு வந்த 63 வயது நபர் ஒருவர் அதை தூக்கி சென்று ,அதை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மூத்த குடிமகனின் ஆபாச செயலின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது.

தூங்கிய எருமை கன்று -தூக்கி சென்ற தாத்தா – கதறும் கன்னுகுட்டியின் பதற வைக்கும் வீடியோ வைரல்

பூஜின் ராவணி ஃபாலியு பகுதியில் வசிக்கும் 63 வயதான  லால்ஜி சோனி என்ற அந்த முதியவர் கடந்த வாரம் அந்த எருமை கன்னுக்குட்டியோடு இப்படி தாங்காத செயலில் ஈடுபடுவதை 49 வயதான  கீர்த்திகிரி கோஸ்வாமி என்ற நபர் பார்த்துவிட்டார் .

உடனே கோஸ்வாமி , இந்து யுவா வாகினி உறுப்பினரான யஷ் மங்காட் மற்றும் அக்கம்பக்கத்தினரை  சம்பவ இடத்திற்கு அழைத்து அந்த காட்சியை காண்பித்தார் .அதை பார்த்து அவர்கள் அதிர்ந்தார்கள் .பிறகு அவர்கள் அனைவரும் சேர்ந்து புஜ் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை அந்த முதியவருக்கு எதிராக புகார் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த முதியவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) மற்றும் விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூங்கிய எருமை கன்று -தூக்கி சென்ற தாத்தா – கதறும் கன்னுகுட்டியின் பதற வைக்கும் வீடியோ வைரல்