5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்ப்பு!
Sep 10, 2020, 09:52 IST1599711775000
5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளது.
ஹரியானா: லடாக்கில் சீனா அத்துமீற முயற்சிக்கும் நிலையில் விமானப்படைக்கு வலுசேர்க்க ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியா விமானப் படையில் சேரக்கப்படவுள்ளது. பிரான்சின் 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
அம்பாலா விமானப்படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் கலந்துகொள்கிறார்.