பதினைஞ்சி வயசிலே ,பருவப்பெண் மீது பாய்ந்த சிறுவன் -மது கொடுத்து, நண்பர்களுக்கும் விருந்து கொடுத்தான்

 

பதினைஞ்சி வயசிலே ,பருவப்பெண் மீது பாய்ந்த சிறுவன் -மது கொடுத்து, நண்பர்களுக்கும் விருந்து கொடுத்தான்

ஒரு டீனேஜ் பெண்ணை ஒரு சிறுவன் உள்பட மூவர் மதுக்கொடுத்து ,மது மயக்கத்தில் பலாத்காரம் செய்துள்ளனர் .

பதினைஞ்சி வயசிலே ,பருவப்பெண் மீது பாய்ந்த சிறுவன் -மது கொடுத்து, நண்பர்களுக்கும் விருந்து கொடுத்தான்


தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ராச்சகொண்டா பகுதியில் உள்ள ஆதிபட்லா கிராமத்தில் வசிக்கும் ஒரு 19 வயது பெண் தன்னுடைய தோழிகளை பார்க்க செப்டம்பர் 7 ம் தேதியன்று போனார் .பிறகு அவர்களை பார்த்து விட்டு இரவு நேரமாகியதால் அங்குள்ள ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார் .அப்போது ஆட்டோ வரும் வழியில் ஒரு 15 வயது சிறுவன் உள்பட மூவர் அந்த ஆட்டோவில் ஏறினார்கள் .அப்போதே அவர்கள் அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள் .பிறகு அந்த ஆட்டோவிலிருந்து ஓரிடத்தில் அந்த பெண் இறங்கியதும்,அவர்களும் அங்கே இறங்கி அங்கிருந்து அந்த பெண்ணை பலவந்தமாக கடத்திக்கொண்டு ஒரு மறைவான இடத்திற்கு சென்றார்கள் .
அங்கு அந்த சிறுவன் மது குடித்து விட்டு அந்த பெண்ணுக்கும் மதுவை ஊற்றி கொடுத்தான் .ஆனால் அந்த பெண் குடிக்க மறுத்ததால் அந்த பெண்ணை அடித்து உதைத்து பலவந்தமாக குடிக்க வைத்தார்கள் .அந்த மதுவை வேறு வழியில்லாமல் குடித்த அந்த பெண்னுக்கு மதுவினால் போதை அதிகமாகி மயக்கம் வந்து அங்கேயே விழுந்து விட்டார், ‘
அப்போது சிறுவன் மற்றும் இரண்டு வாலிபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்கள் . .பிறகு மூவரும் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு சாலையில் ஓரத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டார்கள் .பிறகு மது மயக்கம் தெளிந்த அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறியதும் , அவர்கள் அந்த மூவர் மீது போலீசில் புகார் தந்தர்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளர்களான அவர்களை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

பதினைஞ்சி வயசிலே ,பருவப்பெண் மீது பாய்ந்த சிறுவன் -மது கொடுத்து, நண்பர்களுக்கும் விருந்து கொடுத்தான்