3வது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

 

3வது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 315 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 319 ரன்கள் எடுத்து ஆட்டத்தை கைப்பற்றியது.

INDvsWI

3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.இந்திய அணி சார்பில் விராட் கோலி 85 ரன்களும், லோகேஷ் ராகுல் 77 ரன்களும், ரோகித் ஷர்மா 63 ரன்களும் எடுத்தனர்.