செல்பி எடுத்த மனைவி -ஊரையே கூட்டிய கணவன் -அடுத்த ஒரு ஹெ .ஆர்.பெண் எடுத்த அதிரடி முடிவு .

 

செல்பி எடுத்த மனைவி -ஊரையே கூட்டிய கணவன் -அடுத்த ஒரு ஹெ .ஆர்.பெண் எடுத்த அதிரடி முடிவு .


கணவரின் கொடுமை தாங்காமல் ஒரு பெண் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் .
மும்பையின் விக்ரோலி பகுதியில் வசிக்கும் 27 வயதான ஒரு பெண் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் மனித வள அதிகாரியாக பணியாற்றுகிறார் ,அவர் கடந்த ஆண்டு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தையில்லாததால் அவரின் மாமியார் மற்றும் அவரின் கணவர் அவரை கொடுமைப்படுத்தியுள்ளனர் .அதனால் அந்த பெண் மிகவும் மன உளைச்சலில் இருந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஆபீசில் நிறைய ஆண்,பெண் நண்பர்கள் இருக்கின்றனர் .அதனால் அவர் ஆபீசில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர்களோடு அடிக்கடி செல்பி எடுத்து அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவார் .அதை பார்த்த அந்த பென்னின் கணவர் அவரை சந்தேகப்பட்டார் .

செல்பி எடுத்த மனைவி -ஊரையே கூட்டிய கணவன் -அடுத்த ஒரு ஹெ .ஆர்.பெண் எடுத்த அதிரடி முடிவு .


அதனால் அவரின் தந்தையிடம் இந்த விவகாரத்தை கொண்டு சென்றார் .பின்னர் இந்த பஞ்சாயத்து அங்குள்ள காவல் நிலையத்திற்கும் சென்றது .அப்போது காவல் அதிகாரி அந்த பெண்ணை சில காலம் கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் இருக்கும்படி சொன்னார் .அதன் பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் வீட்டில் இருக்கும் போது கடந்த வாரம் மே 7 ம் தேதி,அவர் அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் .இதனால் இறந்த அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணின் கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செல்பி எடுத்த மனைவி -ஊரையே கூட்டிய கணவன் -அடுத்த ஒரு ஹெ .ஆர்.பெண் எடுத்த அதிரடி முடிவு .