பேஸ் புக் நண்பரிடம் கற்பை இழந்த டி.வி.நடிகை-வீடியோ எடுத்து மிரட்டுவதால் மிரண்ட நடிகை .

 

பேஸ் புக் நண்பரிடம் கற்பை இழந்த டி.வி.நடிகை-வீடியோ எடுத்து மிரட்டுவதால் மிரண்ட நடிகை .

மாடலிங் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ஒரு பெங்காலி நடிகையை அவருக்கு அறிமுகமான ஒரு தொழிலதிபர் பலாத்காரம் செய்து ,வீடியோவினை வெளியிடப்போவதாக மிரட்டுவதாக அவர் போலீசில் புகாரளித்துள்ளார் .

பேஸ் புக் நண்பரிடம் கற்பை இழந்த டி.வி.நடிகை-வீடியோ எடுத்து மிரட்டுவதால் மிரண்ட நடிகை .மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிஜோய்கர் பகுதியைச் சேர்ந்த ,மாடலிங் மற்றும் ‘சாத் பாய் சம்பா’ உள்ளிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்த 26 வயது நடிகை ஒருவரை ,அவருக்கு அறிமுகமான ஒருவர் ஜூலை 5ம் தேதி நிதி உதவி கேட்டு தேடிவந்தார் .நடிகை தனியாக வசிப்பதால் முதலில் அவரை சந்திக்க மறுத்துள்ளார் .பிறகு அவர் பேஸ் புக்கில் நண்பராக அறிமுகமாகி ,அவரிடம் நன்றாக பழகினார் .அப்போது தான் அவரை சந்திக்க விரும்புவதாகவும் கொஞ்சம் நிதி உதவி வேண்டுமெனவும் கோரினார் .

பேஸ் புக் நண்பரிடம் கற்பை இழந்த டி.வி.நடிகை-வீடியோ எடுத்து மிரட்டுவதால் மிரண்ட நடிகை .இதனால் அவரை நம்பிய அந்த நடிகை அவரை ,வீட்டுக்குள் வரச்சொன்னார் .ஜூலை 5ம் தேதி வீட்டுக்கு அந்த நடிகையினை தேடி வந்த அவர் முதலில் நன்றாக பேசிவிட்டு பிறகு திடீரென நடிகை மீது பாய்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளார் ,இதனால் அந்த நடிகை கடும் அதிர்ச்சியடைந்தார் .அதன் பிறகு அவர் அந்த நடிகையின் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார் .
இப்போது அவர் அந்த நடிகைக்கு போன் செய்து அவரை பலாத்காரம் செய்ததை தான் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் ,அதை சமூக ஊடகத்தில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார் .இதனால் பயந்துபோன நடிகை ஜூலை 8ம் தேதி போலீசாரை தொடர்புகொண்டு அவர் மீது புகாரளித்துள்ளார் .அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .