எனதன்பு தம்பி கொரானாவால் உலகை விட்டு பிரிந்தான்..வானதி சீனிவாசன் துக்கம்

 

எனதன்பு தம்பி கொரானாவால் உலகை விட்டு பிரிந்தான்..வானதி சீனிவாசன் துக்கம்

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வானதி சீனிவாசன் இன்று சட்டமன்ற பேரவையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்கிறார்.

எனதன்பு தம்பி கொரானாவால் உலகை விட்டு பிரிந்தான்..வானதி சீனிவாசன் துக்கம்

முன்னதாக அவர், எனதன்பு தம்பி யுவராஜ் இன்று கொரானாவால் இவ்வுலகை விட்டு பிரிந்தான். “எம் அக்கா” என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவன், என் நிழலாக வாழ்ந்தவன், எனக்கு தீராத துக்கமாக மாறினான்…..ஓம்சாந்தி. என்று துக்கமுடன் தெரிவித்திருக்கிறார் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.