அன்றே சொன்ன ரஜினி… டுவிட்டரில் டிரெண்டாகும் அறிக்கை

 

அன்றே சொன்ன ரஜினி… டுவிட்டரில் டிரெண்டாகும் அறிக்கை

அன்றே சொன்ன ரஜினி என்று டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

அன்றே சொன்ன ரஜினி… டுவிட்டரில் டிரெண்டாகும் அறிக்கை

கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக சொன்ன ரஜினிகாந்த் திடீரென்று கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தபோது, ‘’இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலுபேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை’’என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனாவின் இரண்டாவது அலையில் இந்தியா சிக்கிய தவிக்கும் இந்நேரத்தில் அந்த அறிக்கையை டுவிட்டரில் ஷேர்செய்து, #அன்றேசொன்னரஜினி என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.