ஓபிஎஸ் மகனுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய ஆசீர்வதித்த மோடி

 

ஓபிஎஸ் மகனுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய ஆசீர்வதித்த மோடி

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி அதிமுக எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்.

ஓபிஎஸ் மகனுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய ஆசீர்வதித்த மோடி

ரவீந்திரநாத் எம்.பி. நேற்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளைக்கு தமிழக அமைச்சர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மகனுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய ஆசீர்வதித்த மோடி

‘’என் பிறந்தநாளை முன்னிடு பிரதமர் மோடியை சந்தித்தேன். அவர் என்னை வரவேற்று , பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார். எனக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும் என்றும் என்னை ஆசிர்வதித்தார்’’ என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ரவீந்திரநாத்.