பாகிஸ்தானில் வெடித்த தனி நாடு போராட்டம்; மோடி தலையிட வலியுறுத்தல்

 

பாகிஸ்தானில் வெடித்த  தனி நாடு போராட்டம்; மோடி தலையிட வலியுறுத்தல்

பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானின் ஒடுக்குமுறையினால் சிந்து மாகாண மக்கள் தனி நாடுகோரும் போராட்டம் வலுத்து வருகிறது. ‘பாகிஸ்தானில் இருந்து சுதந்திரத்தை விரும்புகிறது சிந்து’ என்ற பதாகைகளை ஏந்தி நேற்றைய தினமும் பேரணி நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் வெடித்த  தனி நாடு போராட்டம்; மோடி தலையிட வலியுறுத்தல்

குலாம் முர்தாசா சையத்தின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேரணியில் தனி நாடுக்கான கோஷங்களை எழுப்பினர்.

இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மேலும் பலரின் பதாகைகளை ஏந்தி பேரணியில் சென்றனர்.

பாகிஸ்தானில் வெடித்த  தனி நாடு போராட்டம்; மோடி தலையிட வலியுறுத்தல்

இந்த தலைவர்கள் எல்லாம் தங்களின் தனிநாடு போராட்டத்தில் தலையிட்டு தனி நாடு பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.