தலைவரைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.. அவருக்கு கடவுளின் ஆசீர்வாதங்கள் இருக்கு.. ராகவாலாரன்ஸ்

 

தலைவரைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.. அவருக்கு கடவுளின் ஆசீர்வாதங்கள் இருக்கு.. ராகவாலாரன்ஸ்

தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை கேட்டதும் எனக்கு கடும் அதிர்ச்சியாக இருந்தது. கொரோனா இல்லை என்ற தகவல் வந்ததும் நான் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்தேன். தலைவரைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு கடவுளின் ஆசீர்வாதங்கள் இருக்கின்றது. அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் ஆவார். அவர் விரைந்து குணமடைய நான் ராகவேந்திர சுவாமியிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரஜினியின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ்.

தலைவரைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.. அவருக்கு கடவுளின் ஆசீர்வாதங்கள் இருக்கு.. ராகவாலாரன்ஸ்

ரஜினியின் உடல்நிலை நேற்றைக்கு இருந்ததை விடவும் இன்றைக்கு சீராக இருந்தாலும், ரத்தம் அழுத்தம் இன்னமும் அதிகமாகத்தான் இருக்கிறது. ஆகவே, ரஜினியை எப்போது டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்பது இன்று மாலைதான் முடிவெடுக்க முடியும் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியிடம், இன்னும் இரண்டு அல்லது 3 நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் ரஜினி.

தலைவரைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.. அவருக்கு கடவுளின் ஆசீர்வாதங்கள் இருக்கு.. ராகவாலாரன்ஸ்

ரஜினியின் உடல்நிலையினால் கவலை அடைந்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் கூறும் விதமாக, தலைவரைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு கடவுளின் ஆசீர்வாதங்கள் இருக்கின்றது என்று ஆறுதல் கூறியிருக்கிறார் ராகவேந்திரா லாரன்ஸ்.