மண்ணுல பயிர் நடணும்..பாரீன் போய் மண்டையில் டேஷ் நடக்கூடாது.. விந்தியா

 

மண்ணுல பயிர் நடணும்..பாரீன் போய் மண்டையில் டேஷ் நடக்கூடாது.. விந்தியா

உண்மையான விவசாயி என்று தன்னை சொல்லி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, தோளில் பச்சை துண்டு போட்டுக்கிட்டா விவசாயி ஆகிவிடமுடியுமா என்று கமெண்ட் அடிக்கிறார் மு.க.ஸ்டாலின்.

மண்ணுல பயிர் நடணும்..பாரீன் போய் மண்டையில் டேஷ் நடக்கூடாது.. விந்தியா

இதற்கு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா, ’’உண்மையான விவாயின்னா உரம் போட்டு மண்ணுல பயிர் நடணும். பாரீன் போய் மண்டையில் டேஷ் நடக்கூடாது. இலக்கை நம்பி வாழ்ந்தவன் ஜெயிப்பான். விக்’க நம்பி வாழ்ந்தவன் ஜெயிச்சதா சரித்திரமே கிடையாது. விக்’க வைச்சோமா , வேஷம் போட்டோமா, பொட்டல்காட்டுல போட்டோஷூட் பண்ணினோமானு போயிட்டே இருக்கணும்..’’என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

மண்ணுல பயிர் நடணும்..பாரீன் போய் மண்டையில் டேஷ் நடக்கூடாது.. விந்தியா

இன்று முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கும் நிலையில், ‘’வாரீசு கோட்டாவில் வளர்ந்த மாறனோ பேரனோ அல்ல, சாட்சியை சாகடித்து சவடால் பேசுபவர் அல்ல, தந்தையே நம்பாத மகனும் அல்ல, வீட்டிற்குள் இருந்து கொண்டு வீடியோகாலில் விடியலை தேடாமல் மக்களில் ஒருவனாய் வீதிக்கு வந்து பரப்புரை ஆற்றும் எங்கள் மக்களின் முதல்வருக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றியே…’’என்று திமுகவை கடுமையாக சாடி, முதல்வரை வாழ்த்தியிருக்கிறார்.