“அந்த அங்கிள் என்னை அடிக்கடி கட்டிப்பிடிக்கிறார்” -பக்கத்து வீட்டு வாலிபரிடம் சிக்கிய சிறுவன் கதறல்

 

“அந்த அங்கிள் என்னை அடிக்கடி கட்டிப்பிடிக்கிறார்” -பக்கத்து வீட்டு வாலிபரிடம் சிக்கிய சிறுவன் கதறல்


ஒரு ஏழு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தார்கள்

“அந்த அங்கிள் என்னை அடிக்கடி கட்டிப்பிடிக்கிறார்” -பக்கத்து வீட்டு வாலிபரிடம் சிக்கிய சிறுவன் கதறல்


தென் டெல்லியின் மடங்கிரில் ஒரு குடியிருப்பில் ஒரு 17 வயது டீனேஜ் வாலிபர் வசித்து வந்தார் .அவரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு ஏழு வயது சிறுவன் வசித்து வந்தான் .அந்த சிறுவன் அந்த 17 வயது வாளிபனுடன் அடிக்கடி விளையாட செல்வான் .அதனால் அவரின் பெற்றோர்கள் அந்த சிறுவனை அந்த வாலிபரை நம்பி பல இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள் .
இந்நிலையில் கடநத நவம்பர் 27 ஆம் தேதிஅந்த சிறுவனோடு அந்த வாலிபர் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார் .அந்த திருமண விழாவில் அந்த சிறுவனை அந்த வாலிபர் தனியே ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் அதன் பிறகு இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் ..அதனால் பயந்து போன சிறுவன் இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைத்துள்ளார்
இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை அந்த வாலிபர் மீது அந்த கல்யாணத்தில் ஒருவரை தாக்கியதாக ஒரு புகார் வந்த போது , அவரோடு இருந்த அந்த சிறுவனை பிடித்து விசாரித்தார்கள் .அப்போது அந்த சிறுவன் தான் அந்த வாலிபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறினார் .அதனால் போலீசாரிடம் அவரின் குடும் பத்தால் அந்த வாலிபர் மீது புகார் கொடுத்தார்கள் .போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள் .. இப்போது குற்றம் சாட்டப்பட்ட அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“அந்த அங்கிள் என்னை அடிக்கடி கட்டிப்பிடிக்கிறார்” -பக்கத்து வீட்டு வாலிபரிடம் சிக்கிய சிறுவன் கதறல்