மதுரை: கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

 

மதுரை: கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க
கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை: கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

இந்த ஆர்ப்பாட்த்தின்போது, மின் திட்டங்கல் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர், அலுவலர்களின் பதவிகளை நீக்கவும், துணை மின் நிலையங்களின் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.