திருப்பத்தூர்: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

 

திருப்பத்தூர்: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் 145-வது பிறந்தநாளையொட்டி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்

இதனையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுகொண்டனர்.