“பாலிவுட் படம்னு பலான படம் போட்ட அத்தை” -தனியா இருந்த சிறுமிக்கு துணையா வந்த அத்தை பண்ண காரியத்தை பார்த்தீங்களாண்ணே..

 

“பாலிவுட் படம்னு பலான படம் போட்ட அத்தை” -தனியா இருந்த சிறுமிக்கு துணையா வந்த அத்தை பண்ண காரியத்தை பார்த்தீங்களாண்ணே..

புனேவில் ஒரு 16 வயது பெண்ணுக்கு பலான படம் காமித்த அத்தையும் அவரின் ஆண் நண்பரும் அவரின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்கள் .

“பாலிவுட் படம்னு பலான படம் போட்ட அத்தை” -தனியா இருந்த சிறுமிக்கு துணையா வந்த அத்தை பண்ண காரியத்தை பார்த்தீங்களாண்ணே..

புனேவில் கடந்த வாரம் 30 வயதான ஒரு பெண் தன்னுடைய 16 வயது பெண் உள்பட நான்கு குழந்தைகளை தன்னுடைய சகோதரி முறையுள்ள ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு போயுள்ளார் .அப்போது அந்த குழந்தைகளிடம் அந்த உறவுப்பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் செல்போனில் கேம் விளையாட வந்துள்ளார் .
பிறகு அவரோடு அந்த அத்தை முறையுள்ள அந்த பெண்ணும் சேர்ந்து கொண்டு அங்கிருந்த சிறுமியிடம் உனக்கு பாலிவுட் படம் காமிக்கிறேன் என்று கூறி அவரின் செல்போனை ஓபன் பண்ணியுள்ளார் .
அந்த சிறுமியும் ஹிந்தி படம் பார்க்கும் ஆசையில் ஆர்வமாக செல்போனை பார்த்துள்ளார் .அப்போது அவர்களின் செல்போனில்  ஆபாச படம் ஓடியுள்ளது ,அதை கண்டு அதிர்ச்சியுற்ற அந்த சிறுமி கண்களிரண்டையும் மூடிக்கொண்டு ‘சீ அசிங்கம்’ என்று கூறியபடியே அந்த இடத்திலிருந்து போய் விட்டார் .
பிறகு மாலையில் வேலை முடிந்து வந்த அவரின் தாயாரிடம், அந்த சிறுமி அந்த அத்தையும் அவரின் பாய் பிரண்ட் காமித்த பலான படம் பற்றி புகார் கூறியுள்ளார் .இதனால அதிர்ச்சியடைந்த அந்த தாய் அவர்களை கூட்டிக்கொண்டு நேராக காவல் நிலையம் சென்று அந்த பெண் மீதும் அவரின் ஆண் நண்பர் மீதும் புகாரளித்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலிசார் அவர்களிருவரையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர் .

“பாலிவுட் படம்னு பலான படம் போட்ட அத்தை” -தனியா இருந்த சிறுமிக்கு துணையா வந்த அத்தை பண்ண காரியத்தை பார்த்தீங்களாண்ணே..