“எங்கப்பன போட்டு தள்ளிட்டேன் என்னை உள்ள போடுங்க போலீஸ்”- சரணடைந்த பெண்ணால் ஷாக்.

 

“எங்கப்பன போட்டு தள்ளிட்டேன் என்னை உள்ள போடுங்க போலீஸ்”- சரணடைந்த பெண்ணால் ஷாக்.


குடிகார தந்தையால் மன வேதனையடைந்த அவரின் மகள் அவரை அடித்தே கொன்ற சம்பவம் பல குடிகாரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் .

“எங்கப்பன போட்டு தள்ளிட்டேன் என்னை உள்ள போடுங்க போலீஸ்”- சரணடைந்த பெண்ணால் ஷாக்.

மத்தியபிரதேச மாநிலம் பெரேசியா பகுதியில் வசிக்கும் ஒரு 45 வயதான தந்தைக்கு ஒருடீனேஜ் மகளும் ,ஒரு டீனேஜ் மகனுமிருக்கிறார்கள் .மேஸ்திரியாக வேலை பார்க்கும் அந்த தந்தை எந்த வேலைக்கும் சரியாக போகாமல் தினமும் குடித்துவிட்டு வந்து அவரின் மனைவியை போட்டு உதைப்பாராம் .மேலும் அவரின் மூத்த மகனின் வருமானத்தில் வாழ்ந்து வந்தாராம் .
தினமும் குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் இருக்கும் தந்தையை கண்டு அவரின் 16 வயது மகளுக்கு கோபம் வந்தது. அதனால் தன்னுடைய தந்தையை திருத்த எவ்வளோ தடவை முயற்சித்தும் முடியாததால் மன வேதனையடைந்தார் . கடந்த புதன் கிழமையன்று வீட்டிலுள்ள அனைவரும் மகனின் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்த போது வழக்கம் போல அவரின் தந்தை குடித்து விட்டு வந்து கலாட்டா செய்தார் .அப்போது தன்னுடைய தந்தையை அங்கிருந்த ஒரு கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொலை செய்து விட்டார் அந்த பெண் .பிறகு அவரே போலீசுக்கு போன் செய்து ,தன்னுடைய தந்தையை கொலை செய்து விட்டதாக கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து ,சிறுவர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்தார்கள் .

“எங்கப்பன போட்டு தள்ளிட்டேன் என்னை உள்ள போடுங்க போலீஸ்”- சரணடைந்த பெண்ணால் ஷாக்.