டியூஷனுக்கு போன 15 வயது பெண் -வலை விரித்த டீச்சரின் கணவன் -அடுத்து நடந்த ஆபாசம்

 

டியூஷனுக்கு போன 15 வயது பெண் -வலை விரித்த டீச்சரின் கணவன் -அடுத்து நடந்த ஆபாசம்

ட்யூஷனுக்கு போன 15 வயது சிறுமியை, ட்யூசன் டீச்சரின் கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.

டியூஷனுக்கு போன 15 வயது பெண் -வலை விரித்த டீச்சரின் கணவன் -அடுத்து நடந்த ஆபாசம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 15 வயதான மாணவி அங்குள்ள ஒரு டீச்சரிடம் டியூஷன் படித்து வந்தார் .அவர் அந்த டீச்சரின் வீட்டுக்கு டியூஷனுக்கு வரும்போதேல்லாம் அந்த டீச்சரின் கணவர் அந்த பெண் மீது ஆசை வைத்தார் .அதனால் அந்த பெண்ணை அவர் பார்த்து அடிக்கடி கண் ஜாடை செய்து கூப்பிடுவார் .இந்நிலையில் அந்த டீச்சர் வெளியே போகும் சமயம் அந்த மாணவி தனியே இருப்பார் .அப்போதெல்லாம் அந்த கணவர் அந்த மாணவியை பலாத்காரம் செய்வாராம் .இதனால் அந்த மாணவி கர்ப்பமானார் .
பிறகு அவர் தனக்கு வயிறு வலிப்பதாக அவர் தன்னுடைய தாயாரிடம் கூறினார் .அவர் அந்த பெண்ணை ஒரு டாக்டரிடம் அழைத்து சென்றார் .அங்கு அவரை பரிசோதனை செய்த டாகடர்கள் அவர் கர்ப்பமாயிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர் .பின்னர் அந்த தாயிடமும் இதை கூறினர்.அதனால் அந்த தாய் அந்த மகளிடம் இது பற்றி விசாரித்த போது அவர் ட்யூஷன் டீச்சரின் கணவர் செய்த பலான வேலையை கூறினார் .2019ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற இந்த சம்பவத்தை பற்றி அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் அந்த நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர் .

டியூஷனுக்கு போன 15 வயது பெண் -வலை விரித்த டீச்சரின் கணவன் -அடுத்து நடந்த ஆபாசம்