திண்டுக்கல்: மெச்சத்தகுந்த பணிசெய்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

 

திண்டுக்கல்: மெச்சத்தகுந்த பணிசெய்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட புதிய காத்திருப்பு அறையை, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., முத்துச்சாமி நேற்று திறந்துவைத்தார்.

திண்டுக்கல்: மெச்சத்தகுந்த பணிசெய்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு

பின்னர், திண்டுக்கல் மாவட்டத்தில் மெச்சத்தகுந்த பணிசெய்த காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 22 பேருக்கு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா, ஏ.டி.எஸ்.பி., இனிகோ திவியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்: மெச்சத்தகுந்த பணிசெய்த காவலர்களுக்கு டி.ஐ.ஜி பாராட்டு