“ஏண்டா என் அம்மாவை காதலிக்கிறே..” -தாயின் கள்ள காதலனுக்கு மகனால் நேர்ந்த கதி

 

“ஏண்டா என் அம்மாவை காதலிக்கிறே..” -தாயின் கள்ள காதலனுக்கு மகனால் நேர்ந்த கதி


தாயின் கள்ள காதலனை கடத்தி அவருக்கு பாடம் புகட்ட நினைத்த அவரின் மகனை போலீசார் கைது செய்தார்கள் .

“ஏண்டா என் அம்மாவை காதலிக்கிறே..” -தாயின் கள்ள காதலனுக்கு மகனால் நேர்ந்த கதி


மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் கன்சி ஹவுஸ் சவுக்கில் ஒரு பெண் தன்னுடைய 15 வயதான டீனேஜ் மகனோடு தனியாக வசித்தார் .அந்த டீனேஜே வாலிபரின் தாயார் அவரின் கணவரோடு சண்டை போட்டு கொண்ட பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக தனியாக மகனோடு வசித்தார் .அதனால் அவர் அதே
பகுதியிலிருக்கும் பிரதீப் நந்தன்வார் என்பவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு கொண்டிருந்தார்.அதன் காரணமாக அந்த பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது .இதனால் அவரின் மகன் மிகவும் பாதிக்கப்பட்டார் .அதன் காரணமாக அவர் தன்னுடைய தாயாருக்கும் அந்த காதலன் பிரதீப்புக்கும் பாடம் கற்பிக்க நினைத்தார் .
அதன் காரணமாக அவர் தன்னுடைய மூன்று நண்பர்களை அழைத்து கொண்டு தனது தாயின் காதலன் வேலை பார்க்கும் ஆபீஸ் இருக்கும் பகுதிக்கு சென்றார் .அப்போது அவரின் தாயின் காதலன் பிரதீப் வெளியே வந்த போது அவரை தங்களின் பைக்கில் , அவர்கள் கடத்தி சென்றார்கள் .பிறகு அந்த பைக்கிலிருந்து கீழே குதித்த அந்த வாலிபர் பிரதீப் அங்கிருந்து தப்பித்து வந்து இட்னஹ் கடத்தல் பற்றி அந்த சிறுவனின் தாயிடம் கூறினார் .பிறகு தன்னுடைய முதலாலியிடமும் கூறினார் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் ,விரைந்து வந்த அவர்கள் அந்த வாலிபர்களை கைது செய்தார்கள் .போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் தங்களின் தாய்க்கும் ,அவரின் காதலனுக்கும் பாடம் புகட்டவே இப்படி செய்ததாக கூறினார்கள் .அவர்கள் மீது வேறு கிரிமினல் ரெக்கார்டும் இல்லாததால் அவர்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

“ஏண்டா என் அம்மாவை காதலிக்கிறே..” -தாயின் கள்ள காதலனுக்கு மகனால் நேர்ந்த கதி