சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.14 ஆயிரம் காப்பர் ஒயர்கள் திருட்டு

 

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.14 ஆயிரம் காப்பர் ஒயர்கள் திருட்டு

சென்னை மதுரவாயல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் அறையின் கதவை உடைத்து காப்பர் ஒயர்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.14 ஆயிரம் காப்பர் ஒயர்கள் திருட்டு

சென்னை மதுரவாயலை அடுத்த நூம்பல், கிருஷ்ணா நகர் பகுதியில் ஆனிஷ் (41) என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார். குடியிருப்பில் வயரிங் வேலை செய்வதற்காக காப்பர் வயர் கேபிள் வாங்கி அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.14 ஆயிரம் காப்பர் ஒயர்கள் திருட்டு

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பணியாளர்கள் வராத நிலையில், நேற்று மதியம் முதல் தளத்தில் உள்ள அறையின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த 14 பாக்ஸ் காப்பர் கேபிள் திருடுபோனது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 14 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அனீஸ் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காப்பர் வயர்களை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.14 ஆயிரம் காப்பர் ஒயர்கள் திருட்டு