யோகா கற்றுகொடுக்க வந்த அமெரிக்க பெண்ணுக்கு…. உத்தரகாண்ட் அதிர்ச்சி!

 

யோகா கற்றுகொடுக்க வந்த அமெரிக்க பெண்ணுக்கு…. உத்தரகாண்ட் அதிர்ச்சி!

யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவை சேர்த 37 வயதுடைய பெண், இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இதற்காக அவர், உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் நகரில் தங்கி இருந்து வந்துள்ளார். அப்பெண் யோகா கற்றுக்கொள்ள வந்திருக்கும் தகவல் அறிந்த ஆண் ஒருவர், தனக்கு யோகா தெரியும் என்பதால் அதை வைத்து அப்பெண்ணை தன் வலையில் விழ வைக்க திட்டமிட்டுள்ளார்.

யோகா கற்றுகொடுக்க வந்த அமெரிக்க பெண்ணுக்கு…. உத்தரகாண்ட் அதிர்ச்சி!

யோகா கற்றுத்தருகின்றேன் என்று கூறி பல முறை அப்பெண்ணை மடக்க முயன்றும் அந்த நபரால் முடியவில்லை. இதனால் கடந்த 5ம் தேதி அன்று அப்பெண்ணி தங்கி இருந்த வீட்டின் பால்கன் வழியாக ஏறி வீட்டிற்குள் குதித்து, அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதில் எஸ்கேப் ஆன அப்பெண் அந்த ஆண் மீது ரிஷிகேஸ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் உத்தரகாண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.