தந்தை பெரியார் சிலைக்கு அமமுக மாலை அணிவித்து மரியாதை

 

தந்தை பெரியார் சிலைக்கு அமமுக  மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது .

தந்தை பெரியார் சிலைக்கு அமமுக  மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியார் சிலைக்கு அமமுக  மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக மேற்கு மாவட்ட கழக செயலாளர் சக்தியின் ( எ )சிவசுப்பிரமணியம் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பயிற்சியில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் , மாவட்ட ஐடி விங் செயலாளர் லெனின் வீரபாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் சூரியம்பாளையம் அறிவழகன், மாணிக்கம் பாளையம் செல்வ ராஜ், திண்டல் தன வர்ஷன், காசிபாளையம் மோகன் குமார் கொல்லம்பாளையம் அன்னபூரணி, பெரியசேமூர் ராமச்சந்திரன் மற்றும் சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம், மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உடன் முக்கிய பலர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியார் சிலைக்கு அமமுக  மாலை அணிவித்து மரியாதை

அருகில் மாநகரச் செயலாளர் சென்னியப்பன் , மாவட்ட துணை தலைவர் விசி செல்வன் , மாவட்ட பொதுச்செயலாளர் ஆகியோர் உள்ளனர். மற்றும் தமிழ் புலிகள் கட்சி சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமையில் நிர்வாகிகள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கொள்கை பரப்பு செயலாளர் விசுவநாதன் உடனிருந்தார். மற்றும் தந்தை பெரியார் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடப் பேரவை நிறுவனத் தலைவர் மாசிலாமணி பாபு மாலை அணிவித்த போது எடுத்த படம், அருகில் அமைப்பின் பொருளாளர் பாபு மாவட்ட தலைவர் வடிவேல், மகளிர் அணிச் செயலாளர் பழனியம்மாள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.