“பாவ் பஜ்ஜி கொடுத்து ,பலாத்காரத்தை தடுத்து..” -பத்து வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

 

“பாவ் பஜ்ஜி கொடுத்து ,பலாத்காரத்தை தடுத்து..” -பத்து வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்


பலாத்கார முயற்சியை தடுத்த பத்து வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது

“பாவ் பஜ்ஜி கொடுத்து ,பலாத்காரத்தை தடுத்து..” -பத்து வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்


குஜராத்தின் சூரத்தின் பாண்டேசரா பகுதியில் மகாராஷ்டிராவின் அமல்னரைச் சேர்ந்த தினேஷ் பைசேன் என்ற 24 வயதான வாலிபர் வசிக்கிறார் .அதே பகுதியில் தின கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் பத்து வயசு மகளும் வசிக்கிறார் .அந்த சிறுமியின் பெற்றோர் தினமும் அந்த சிறுமியை அங்குள்ள அவர்களின் உறவினர் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள் .
இதை அந்த பைசென் கவனித்து வந்துள்ளார் .கடந்த திங்கள் கிழமையன்று பைசேனும் அவரின் நண்பரும் நன்றாக குடித்து விட்டு வந்துள்ளார்கள் .அப்போது அந்த வீட்டின் வாசலில் அந்த பத்து வயது சிறுமி விலையாடிக்கொண்டிருந்தார் .அதை பார்த்த பைசேனுக்கு அந்த சிறுமியை அடைய நினைத்தார்.அதனால் அந்த சிறுமியிடம் பாவ் பஜ்ஜி வாங்கி தருகிறேன் வா என்று கூப்பிட்டார் .
அதை உண்மையென்று நம்பிய அந்த சிறுமி அவர் கூப்பிவிட்ட இடத்திற்கு சென்றார் .அப்போது அவர் அந்த சிறுமியின் வாயை பொதி பலாத்காரம் செய்ய முயன்றார் .அப்போது அந்த சிறுமி அதை தடுக்க முயற்சித்தபோது அருகிலுருந்த ஒரு கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டு கொன்று விட்டு ஓடிவிட்டார் ,
பிற அவரின் பெற்றோர் வந்து மகள் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு விசாரித்து பைசனை கைது செய்து சிறையிலடைத்தார்கள் .மேலும் அவரின் உறவினர் ஒருவரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்

“பாவ் பஜ்ஜி கொடுத்து ,பலாத்காரத்தை தடுத்து..” -பத்து வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்