தம்பியை கொஞ்சிய பெற்றோர் – பொங்கிய அண்ணன் -பத்து வயசு பையன் பண்ண வேலைய பாருங்க .

 

தம்பியை கொஞ்சிய பெற்றோர் – பொங்கிய அண்ணன் -பத்து வயசு பையன் பண்ண வேலைய பாருங்க .


தம்பியை கொஞ்சியதால் கோவப்பட்ட சிறுவன் ,தம்பியை வெட்டி கொன்ற சம்பவம் நடந்துள்ளது .

தம்பியை கொஞ்சிய பெற்றோர் – பொங்கிய அண்ணன் -பத்து வயசு பையன் பண்ண வேலைய பாருங்க .


மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் நைகான் கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும் ,எட்டு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர் .இந்நிலையில் இரண்டாவது மகன் பிறப்பதற்கு முன்பு 10 வயது மகன் மீது பாசம் வைத்திருந்த பெற்றோர் ,அடுத்த மகன் பிறந்ததும் அவனை கொஞ்சி செல்லமாக வளர்த்தார்கள் .இதனால் அந்த 10 வயதான மகன் உள்ளூர பொறாமையால் பொங்கினான் .
அதனால் கடந்த வாரம் தன்னுடைய பெற்றோர் வேலைக்கு சென்றதும் ,அவரின் எட்டு வயது தம்பியை ஒரு கோடரி எடுத்து தாக்கினான் .இந்த தாக்குதலில் அந்த எட்டு வயது தம்பி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான் .அதன் பிறகு அந்த சிறுவன் கோடாரியோடு அங்குள்ள சாலையில் ஓடினான் .அதை பார்த்த பொதுமக்கள் அவனை பிடித்தனர் .பின்னர் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பிய அந்த தம்பதிகள் தங்களின் இரண்டாவது மகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் .அதனால் அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது சகோதர்கள் சண்டையிட்டு கொண்டதையும் ,அப்போது அண்ணன் தம்பியை கொண்றதையும் கூறினர் .
பின்னர் போலீசார் வரவைக்கப்பட்டனர் .பிறகு காவல்துறையினர் ஐபிசியின் 302 (கொலை) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து,அந்த சிறுவனை செவ்வாய்க்கிழமை சிறார் நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தம்பியை கொஞ்சிய பெற்றோர் – பொங்கிய அண்ணன் -பத்து வயசு பையன் பண்ண வேலைய பாருங்க .