10 பைசா வருமா? – கி.வீரமணியை கிண்டல் செய்து பதிவிட்ட எஸ்.வி.சேகர்!

 

10 பைசா வருமா? – கி.வீரமணியை கிண்டல் செய்து பதிவிட்ட எஸ்.வி.சேகர்!

தந்தை பெரியார் பற்றி அவதூறாக பேசியதற்க ரஜினிகாந்த் உரிய விலை கொடுப்பார் என்று கி.வீரமணி கூறியதற்கு பதிலடியாக என்ன 10 பைசா வருமா என்று நக்கலாக ட்வீட் செய்துள்ளார் எஸ்.வி.சேகர்.துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு திராவிடர் கழகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை… அனைவரும் விமர்சிக்கலாம் ஆனால் உண்மையான விவரத்தை வைத்து விமர்சிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

தந்தை பெரியார் பற்றி அவதூறாக பேசியதற்க ரஜினிகாந்த் உரிய விலை கொடுப்பார் என்று கி.வீரமணி கூறியதற்கு பதிலடியாக என்ன 10 பைசா வருமா என்று நக்கலாக ட்வீட் செய்துள்ளார் எஸ்.வி.சேகர்.
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு திராவிடர் கழகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

sv sekar

 

 

பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை… அனைவரும் விமர்சிக்கலாம் ஆனால் உண்மையான விவரத்தை வைத்து விமர்சிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். தி.க தலைவர் கி.வீரமணி கூட ரஜினியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்று பா.ஜ.க-வின் எஸ்.வி.சேகர் நக்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

rajini

அதில், “ஈவெரா பற்றி அவதூறாக பேசியதற்கு ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார் – கி.வீரமணி.  என்ன மொத்தமா 10 பைசா வருமா⁉இந்துக்கடவுள்களையும் சடங்குகளும் பற்றி அவதூறாக பேசிவரும் நீங்கள் கொடுக்கப்போகும் விலை உங்க டிரஸ்டுல இருப்பதை விட மிக அதிகமாக இருக்கப்போகிறது.  மணி போனா பாக்கி பூஜ்யம்” என்று கூறியுள்ளார்.