வைர வியாபாரம் போல பெருகிய  வைரல் வியாபாரம் -பலாத்காரத்தை படமெடுத்து வைரலாக்குவோமென பலர் பலாத்காரம்.. 

 

வைர வியாபாரம் போல பெருகிய  வைரல் வியாபாரம் -பலாத்காரத்தை படமெடுத்து வைரலாக்குவோமென பலர் பலாத்காரம்.. 

அவர்களின் தொடர்ச்சியான பாலியல் மற்றும் மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண்  நீதிமன்றம் மூலம் போலீசில் புகார் அளித்தார்.அவரது புகாரின் படி, அவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தேர்வுக்கு தயாராவதற்காக   குடமலானியில் இருந்து ஜோத்பூருக்கு வந்து அந்த மாணவி  ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தார்.

ஜோத்பூரில்  ஒன்றரை ஆண்டுகளாக ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூன்று பேர் மீது போலீசார் புகார் அளித்துள்ளனர். அவர்களின் தொடர்ச்சியான பாலியல் மற்றும் மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண்  நீதிமன்றம் மூலம் போலீசில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் படி, அவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தேர்வுக்கு தயாராவதற்காக   குடமலானியில் இருந்து ஜோத்பூருக்கு வந்து அந்த மாணவி  ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தார்.ஆனால் அவரின் ஆண் நண்பர் சஞ்சய் அவருக்கு   பிரதாப் நகர் பகுதியில்  மற்றொரு அறையை ஏற்பாடு செய்தார்.

crime

 அவரை  இந்த புதிய விடுதிக்கு மாற்றிய பிறகு, அவர் அடிக்கடி அவரது அறைக்குச் செல்லத் தொடங்கினார், ஒரு நாள், அவர் அப்பெண் குடிக்கும் தேநீரில் மயக்கமருந்து கலந்து கொடுத்து குடிக்க செய்து அவர் மயக்கமடைந்த பிறகு ​​அவர் அவளை பாலியல் பலாத்காரம் செய்து, அதை   வீடியோ எடுத்துள்ளார் . ”
அந்த வீடியோவைப் பயன்படுத்தி, அவர் அவரை மிரட்டியே பல முறை உறவு கொள்ள  தொடங்கினார், மேலும் அவரது இரண்டு நண்பர்களான பீராரம் மற்றும் சதாரம் ஆகியோருடனும் உறவு கொள்ள  மிரட்டினார். அவர் ஒத்துழைக்காவிட்டால், அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வைரல் செய்வதாக அவர்கள் ஆயுதங்களால் மிரட்டினார்கள்.

jai.jpg1

இந்த  அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவர்கள் மீது புகார் அளிக்க அந்த பெண்  போலீஸ் ஸ்டேஷன் சென்றார் . புகாரைப்பெற்ற போலீசார் இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், புகார்தாரரின் மருத்துவ பரிசோதனைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.