வேலைக்கு போன வட நாட்டு பெண்-  டெம்பரேச்சர் ஏறிய டெம்போ ட்ரைவர் -வாயை பொத்தி ,கையை கட்டி..

 

வேலைக்கு போன வட நாட்டு பெண்-  டெம்பரேச்சர் ஏறிய டெம்போ ட்ரைவர் -வாயை பொத்தி ,கையை கட்டி..

சென்ற திங்களன்று ஒரு 26 வயதான வடஇந்திய பெண்ணொருவர் தான் வேலை பார்க்கும் லெதர் கம்பெனிக்கு வேலைக்கு போவதற்காக தனியான ,யாருமில்லாத இடத்தில் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார்.

பெங்களூருவில்  ஒரு  வடநாட்டு பெண்ணொருவர் லெதர் கம்பெனிக்கு வேலைக்கு போகும்போது ஒரு டெம்போ ட்ரைவரால் பலாத்காரம் செய்யப்பட்டார் .
சென்ற திங்களன்று ஒரு 26 வயதான வடஇந்திய பெண்ணொருவர் தான் வேலை பார்க்கும் லெதர் கம்பெனிக்கு வேலைக்கு போவதற்காக தனியான ,யாருமில்லாத இடத்தில் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒரு டெம்போ ட்ராவலர் வண்டியின் டிரைவர் அந்த பெண்ணை பார்த்து சைகை  செய்து கூப்பிட்டார்.ஆனால் அதற்கு எந்த விதமான பதிலும் அந்த பெண்ணிடமிருந்து வராததால் அந்த டிரைவர் வண்டியிலிருந்து இறங்கி அந்த பெண்ணை வாயை கட்டி,கையை கட்டி அந்த வண்டிக்குள் தூக்கி சென்று கற்பழித்து விட்டு,வண்டியை எடுத்து கொண்டு ஓடிவிட்டார் .
பிறகு அந்த பெண் மெல்ல அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று நடந்த விஷயத்தை தன் குடும்பத்தாரிடம் கூறியதும் ,அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குற்றவாளியை தேடி வருகின்றனர் .