வீட்டிலிருந்த சிறுவன் -வீட்டிற்கு கூப்பிட்ட வாலிபர் -அடுத்து நடந்த கொடுமை

 

வீட்டிலிருந்த சிறுவன் -வீட்டிற்கு கூப்பிட்ட வாலிபர் -அடுத்து நடந்த கொடுமை

தனியாக இருந்த பத்து வயது சிறுவனை பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தார்கள் .

வீட்டிலிருந்த சிறுவன் -வீட்டிற்கு கூப்பிட்ட வாலிபர் -அடுத்து நடந்த கொடுமை


ஹரியானா மாநிலம் குருகிராமின் பிரிவு 51 இல் வசிக்கும் ஒரு பெண், தன்னுடைய பத்து வயது மகனோடு வசித்து வந்தார் .அந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் 21 வயதான வாலிபர் ஒருவர் வேலை வெட்டியில்லாமல் இருந்தார் .அவருக்கு எந்நேரமும் செல்போனில் கண்ட படங்களை பார்க்கும் வழக்கமிருந்தது .
கடந்த திங்கள்கிழமை அந்த சிறுவனின் தாய் வெளியே சென்று விட்டார் .அப்போது பக்கத்து வீட்டில் வசித்த அந்த வாலிபர் அந்த சிறுவன் தனியாக இருப்பதை பார்த்ததும், அவரின் தாய்க்கு போன் செய்து தன்னுடைய வீட்டில் அந்த சிறுவனை பார்த்து கொள்வதாக கூறினார் .அதன் பிறகு அந்த சிறுவனை தன்னுடைய வீட்டில் வைத்து கொண்டார் .
பின்னர் அந்த சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த்துள்ளார் .இதனால் அந்த சிறுவன் பலத்த காயமடைந்து இந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாயார் அந்த சிறுவனை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார் .அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த சிறுவன் பலாத்காரத்துக்குள்ளானதை உறுதி படுத்தினர் .அதன் பிறகு அந்த தாய் அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த பக்கத்து வீட்டு வாலிபர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து சிறையிலடைத்தார்கள்.

வீட்டிலிருந்த சிறுவன் -வீட்டிற்கு கூப்பிட்ட வாலிபர் -அடுத்து நடந்த கொடுமை