விபத்திலிருந்து மீண்ட பிரபல நடிகை!

 

விபத்திலிருந்து மீண்ட பிரபல நடிகை!

கடந்த ஜனவரி மாதம், பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி புனே நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது அவரது கார் மோதியதில் விபத்துக்குள்ளானார். உடனடியாக அவர் மும்பை பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது ஷபானாவின் கணவர் ஜாவேத் அக்தரும் அவருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம், பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி புனே நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது அவரது கார் மோதியதில் விபத்துக்குள்ளானார். உடனடியாக அவர் மும்பை பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் கோகிலாபென் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது ஷபானாவின் கணவர் ஜாவேத் அக்தரும் அவருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் மற்றொரு காரில் வந்ததால் விபத்திலிரிருந்து தப்பித்தார்.

shabna-accident

தற்போது ஷபானா முற்றிலும் குணமடைந்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த தகவலின்படி, “இந்த விபத்தை எண்ணி என் குடும்பத்தினர் மிகவும் வருத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து நீண்ட நாட்கள் விலகியிருக்க வேண்டியிருந்தது, எனது செல்போனும் கூட தான். நான் அதைப் பார்த்தபோது, விபத்திலிருந்து மீண்டு கொண்டிருந்தேன். அந்த நேரத்தில், எனக்கு உதவியவர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார். 

shabana-azmi