விஜய், ரஜினி, தனுஷுக்கு பிறகு ஜிவி பிரகாஷ்: கலைப்புலி எஸ்.தாணு

 

விஜய், ரஜினி, தனுஷுக்கு பிறகு ஜிவி பிரகாஷ்: கலைப்புலி எஸ்.தாணு

சென்னை: நீண்டகாலமாக தமிழ் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருப்பவர் கலைப்புலி எஸ். தாணு. இவர் தன் அடுத்த படத்தின் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் குமாரை தேர்வு செய்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யின் ‘தெறி’, ரஜினியின் ‘கபாலி’ மற்றும் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி – 2’ படங்களுக்கு பிறகு ஜிவி பிரகாஷ் படத்தை தயாரிக்க தாணு முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை. வெகுவிரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

#vijay #Rajini #Dhanush #GVP