வயாகரா கொடுத்த தைரியம் -இளம் பெண்ணை கட்டிகிட்ட 103 வயசு – கட்டில்ல கலக்குமாம்  பெருசு..

 

வயாகரா கொடுத்த தைரியம் -இளம் பெண்ணை கட்டிகிட்ட 103 வயசு – கட்டில்ல கலக்குமாம்  பெருசு..

103 வயதான புவாங் கட்டா 37 வயதான இந்தோ ஆலங்கை மணந்தார். இருவரின் திருமண புகைப்படங்களும் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. இப்போது இந்த திருமணத்திற்கு எதிராக மக்கள் குரல் எழுப்பியுள்ளனர். 

இந்தோனேசியாவில் சமீபத்தில், 103 வயதான ஒரு நபர் 37வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 103 வயதான புவாங் கட்டா 37 வயதான இந்தோ ஆலங்கை மணந்தார். இருவரின் திருமண புகைப்படங்களும் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. இப்போது இந்த திருமணத்திற்கு எதிராக மக்கள் குரல் எழுப்பியுள்ளனர். 

old man

புவாங் ஒரு டச்சு கர்னல், இவர் 1945-1949 வரை ராணுவத்திலிருந்தார். இந்த பெரியவரை  மணந்த பெண்ணின் உறவினர் ஒருவர் பூங்கின் சரியான வயது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார், ஆனால் நிச்சயமாக அவருக்கு 100 வயதுக்கு மேற்பட்டவர். இவர்களின் திருமணத்திற்குப் பிறகு, மணமகனுக்கும், மணமகளுக்கும் இருக்கும்  வயது வித்தியாசத்தை அறிந்த பிறகு, ஆசியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிர்ச்சியடைந்துள்ளது 

இது மட்டுமல்லாமல், அந்த பெண்ணுக்கு  வரதட்சணையாக  புவாங் வாரி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிடைத்த தகவல்களின்படி, புவாங் சுமார் 25,000 ரூபாயும் தங்க மோதிரமும் கொடுத்ததாக தகவல்கள் வந்துள்ளன.