வண்டலூர் பூங்காவில் இரண்டு புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி
Mar 3, 2019, 17:57 IST1551616067000
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 புலிகளை விஜய் சேதுபதி தத்தெடுத்தார்.
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 புலிகளை விஜய் சேதுபதி தத்தெடுத்தார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆர்த்தி, ஆதித்யா என்ற 2 புலிகளை விஜய் சேதுபதி தத்தெடுத்தார்.
மேலும் விஜய் சேதுபதி, புலிகள் பராமரிப்பிற்காக 5 லட்சம் ரூபாய் காசோலையை பூங்கா அதிகாரிகளிடம் வழங்கினார்.