வண்டலூர் பூங்காவில் இரண்டு புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

 

வண்டலூர் பூங்காவில் இரண்டு புலிகளை தத்தெடுத்தார் விஜய் சேதுபதி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 புலிகளை விஜய் சேதுபதி தத்தெடுத்தார். 

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 புலிகளை விஜய் சேதுபதி தத்தெடுத்தார். 

 

vandalur

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆர்த்தி, ஆதித்யா என்ற 2 புலிகளை விஜய் சேதுபதி தத்தெடுத்தார்.

vijay

மேலும் விஜய் சேதுபதி, புலிகள் பராமரிப்பிற்காக 5 லட்சம் ரூபாய் காசோலையை பூங்கா அதிகாரிகளிடம் வழங்கினார்.