ரத்தத்தை மட்டும் உரிஞ்சு கொள்ளப்படும் ஆடுகள்…அதிர்ச்சியில் ஒரு கிராமம்…!?  

 

ரத்தத்தை மட்டும் உரிஞ்சு கொள்ளப்படும் ஆடுகள்…அதிர்ச்சியில் ஒரு கிராமம்…!?  

மனப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட சிறு கிராமம் குருமலைப்பட்டி.பல காலமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதி என்பதால் விவசாயம் குறைத்துவிட்டது.சிலர் சோற்றுக்கற்றாழை வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள்.இன்னும் சிலர் ஆடுகளை வாங்கி வளர்ப்பதுதான் பிரதான தொழில்!

மனப்பாறையை அடுத்துள்ள புத்தாநத்தம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட சிறு கிராமம் குருமலைப்பட்டி.பல காலமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதி என்பதால் விவசாயம் குறைத்துவிட்டது.சிலர் சோற்றுக்கற்றாழை வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள்.இன்னும் சிலர் ஆடுகளை வாங்கி வளர்ப்பதுதான் பிரதான தொழில்!

goat

சமீப காலமாக அதற்கும் வேட்டு வைப்பதுபோல் ஒரு அதிர்ச்சி சம்பவம் தொடர்கதையாகி இருக்கிறது!மேய்ச்சலுக்கு போகும் ஆடுகள் திடீரென்று காணாமல் போவது அதிகரித்திருக்கிறது!

dog

இதனால் பீதியடைந்த உள்ளூர் பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைந்து தேடியபோது ரத்தம் மட்டும் உறிஞ்சப்பட்டு ஆடுகள் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது! மேலும்,ஏராளமான ஆடுகள்,எழும்புகூடுகளாக கிடந்திருக்கிறது.இதற்கெல்லாம் என்ன காரணம் என விசாரித்தபோது,அந்தப் பகுதியில் வெறிநாய் கூட்டம் ஒன்று வந்து ஆடுகளை அடித்துக் கொள்வதாகச் சொல்கிறார்கள்.
 
இதைத் தடுக்கவும்,உரிய வழங்க வேண்டும் என்றும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.இன்னும் சிலர் ஆடுகளை வேட்டையாடும் வெறிநாய் கூட்டம் குழந்தைகளை குறி வைத்தால் என்னாகும் என்று பயந்து கிடக்கிறார்கள்.