“யோவ் வெளிய வந்ததும் வேலைய காமிக்கரியே”-ஒரு தந்தையின் தரங்கெட்ட செயல்..   

 

“யோவ் வெளிய வந்ததும் வேலைய காமிக்கரியே”-ஒரு தந்தையின் தரங்கெட்ட செயல்..   

தனது மற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பல ஆண்டுகளாக சிறையில் இருந்தபின் ஜாமீனில் வெளியே வந்த தனது தந்தையால் ஒரு டீனேஜ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

தனது மற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பல ஆண்டுகளாக சிறையில் இருந்தபின் ஜாமீனில் வெளியே வந்த தனது தந்தையால் ஒரு டீனேஜ் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
மேகாலயா மாநிலத்தின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தாலு அருகே 45 வயதான அந்த நபர் தனது 16 வயதான மூத்த மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக 2016 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வேறு ஒரு ஊரில் இடத்தில் வாழந்து வந்தார்.  

அவரின் தந்தை  சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விடுதலையான உடனேயே, அந்த நபர் தனது இளைய மகளை பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார். இந்த விஷயத்தை  ஊர்  தலைவர்கள் அறிந்ததும், அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
“நாகரிக சமுதாயத்தில் இந்த வகையான கொடூரமான செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மேற்கு கரோ ஹில்ஸின் காவல்துறை கண்காணிப்பாளர்  கூறினார்.