மாமியாரும் மருமகளும் ஓரே நாளில் பலாத்காரம் ஆன பயங்கரம் – வீடியோவால் மிரட்டி, விரட்டி வேட்டையாடிய வாலிபர் 

 

மாமியாரும் மருமகளும் ஓரே நாளில் பலாத்காரம் ஆன பயங்கரம் – வீடியோவால் மிரட்டி, விரட்டி வேட்டையாடிய வாலிபர் 

மும்பையில் நடந்த இந்த சம்பவம் குறித்து பங்கூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆஷிஷ் துபே என்ற நபர் ஒரு திருமண விழாவில் முதலில் மாமியாரை பலாத்காரம் செய்து அதை படம் பிடித்து காமித்து மிரட்டி அவரின் மருமகளையும் பின்னர் பலாத்காரம் செய்தார். 

மும்பையில் நடந்த இந்த சம்பவம் குறித்து பங்கூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆஷிஷ் துபே என்ற நபர் ஒரு திருமண விழாவில் முதலில் மாமியாரை பலாத்காரம் செய்து அதை படம் பிடித்து காமித்து மிரட்டி அவரின் மருமகளையும் பின்னர் பலாத்காரம் செய்தார். 

மும்பை மாமியார்  மற்றும் அவரின்  டீனேஜ் மருமகள் பாலியல் பலாத்காரம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் 23 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அவருக்கு தெரியாமல் இது  வீடியோவில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, ஒரு திருமணத்தில்  ஆசைவார்த்தை கூறி  பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்னர் அவரின்  டீனேஜ் மருமகள் குற்றம் சாட்டப்பட்டவரால் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்,  ஆஷிஷ் துபே என்ற அந்த நபர் பலாத்காரத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணையும்  அவளது  அத்தையையும்  பாலியல் வீடியோவை  வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். டீன்ஏஜ் பெண் இப்போது கர்ப்பமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பங்கூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆஷிஷ் துபே   ஒரு விருந்தில்  அந்தப் பெண்ணையும் அவரது மருமகளையும் இப்படி பலாத்காரம் செய்ததாக கூறினார் 

குற்றவாளி அசாமைச் சேர்ந்தவர், ஆனால் தற்போது மும்பையில் வசிக்கிறார் என்று அந்த அதிகாரி கூறினார். மேற்கு புறநகர்ப் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரத்திற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.